ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

பாஜக ஆதரவாளர் திருமதி பானுகோம்ஸ் அவர்களின் மதிப்பீடு ..?

 ..தென் தமிழகத்தில் மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் சமுகத்தின் போராட்டம் என்பது தீண்டாமை யோடு தொடர்புடையது அல்ல ... அவர்கள் தங்களின் வரலாற்று , பண்பாடு , சமுக வாழ்வியல்க்கான போராட்டம் .. அவர்கள் மீது திணிக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதையே விரும்புகின்றனர் .. அவர்களின் விருப்பத்திற்கு எதிராக பட்டியல் சமுகத்தில் தேவேந்திரர் சமுகத்தை இணைத்ததால் வந்த வரலாற்று பிழை .. மற்றபடி உ ணவளிக்கும் சமுகம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்று கேள்வி எழுப்ப கடமைப்பட்டுள்ளேன் .. அவர்களின் கோரிக்கைகள் முழுமையாக பரிசிலிக்க வேண்டும் என்பதை மத்திய , மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் கருத்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக