ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மாண்புமிகு முதல்வரின் சுகந்திரதின உ ரையில் சுகந்திர போராட்டவீரர் மாவீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரர் புறக்கணிப்பு ...?..

......இன்று காலை சென்னையில் நடைபெற்ற சுகந்திரதின உ ரையில் மாண்புமிகு தமிழக முதல்வர் , சுகந்திர போராட்ட வீரர் மாவீரர் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களின் பெயரை திட் டமிட்டு , புறக்கணிப்பு செய்துள்ளார் .. சுகந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் அனைத்து பெயர்களையும் கூறிய முதல்வர் அவரது ..உ ரையில் கட்டபொம்மன் , புலித்தேவன் , வா ..உ .. சி , முத்துராமலிங்கம் , தீரன் சின்னமலை என்று வரிசைபடுத்திய முதல்வர் மாவீரன் , சுந்தலிங்ககுடும்பனார் மட்டும் எப்படி மறந்து போனார்... ...கடந்த திமுக ஆட்சியில் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினரும் , புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்கு அரசு விழாவும் , கவர்னகிரியில் மணி மண்டபமும் , அவரின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வுதியமும் வழங்கப்பட்டன .. அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு விழா நடத்தப்படவில்லை , சுந்தரலிங்கம் வாரிசுகள் அவர்களின் குல தெய்வ வழிபாட்டிக்கும் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது ...இப்படி திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன் ..... இந்த ஆட்சியின் சாதனைகள் 144 தடை உத்தரவுகளும், செயல்படாத 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்களும்தான்.. மற்றபடி தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக