ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

பட்டியல் வகுப்பினர் {SC } பட்டியலில் ஒரு சமுதாயத்தை சேர்ப்பதற்கான காரணங்கள் ..

..
1: மாட்டு இறைச்சி உண்பவர்கள்
2: தீண்டத்தகாதவர்களாக ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள்
3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள்..
4. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்..
5. வறுமையில் உழன்றுகொண்டு SC பட்டியலில் இருப்பவர்கள்..
6.இறந்தவர்களை புதைப்பதை தொழிலாக கொண்டவர்கள்
மேற்கண்ட வரைமுறைகள் தேவேந்திரர் சமுகத்திற்கு பொருந்துமா ..?
1. விவசாயத்தை குலதொழிலாக கொண்டு மாடுகளை உழவு எந்திரமாக பயன்படுத்தும் தேவேந்திரர்கள் ஒரு போதும் மாட்டிறைச்சியை உண்பதில்லை...
2. தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே தேவேந்திரர்கள் தான். ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர், சானார், சக்கிலியர் போன்ற இன்னும் சில மக்களுக்காக. தேவேந்திரர்களுகாக அல்ல...
3. தேவேந்திரர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள்....
4. பூமி பூஜை முதல் திதி வரையுள்ள அனைத்து தேவேந்திரர்களின் சுப/கெட்ட நிகழ்வுகளிலும் பிராமணர்களை தேவேந்திரர்களின் வீடுகளிலும் பூஜைகளிலும் பார்க்கலாம்
5. இன்றைய தேவேந்திரர்களின் பொருளாதார நிலை பல சாதி இந்துக்களின் நிலையைவிட பன்மடங்கு உயர்நிலையிலையே இருக்கிறது அது போக தேவேந்திரர்களின் உட்பிரிவுகளான மூப்பர் (BC 65) , காலாடி (BC 35) (DNC 28), பண்ணாடி (MBC 16) இல் இருக்கிறார்கள எனவே பட்டியல் இனத்தில் இருப்பதனால் மட்டுமே தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருக்கிறார்கள் என்றால் எம் உட்பிரிவுகள் எல்லா பிரிவுகளிலும் இருக்கும் போதே தெரியவில்லையா தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல என்று...?.... எங்களுடைய ஆதரவு இல்லாமல் பட்டியல் இனத்தில் சேர்த்ததே ஒரு மோசடி ..... பள்ளர் , குடும்பர் , காலாடி , பண்ணாடி , மூப்பர் ., தேவேந்திர குலத்தான் ஆகிய பிரிவுகளை இணைத்து " தேவேந்திர குல வேளாளர் "... என அரசு ஆணை வெளியிட இந்த அரசுக்கு என்ன தயக்கம் ..?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக