ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்......

.பள்ளர்,,குடும்பர்,காலாடி,பன்னாடி,மூப்பர்,தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திடும் அரசானை பிறபிக்க கோரியும்,நீதிபதி ஜனார்த்தனன் அவர்களின் அறிக்கையை வெளியிடக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் . மாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்... அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்:22-08-2015.
நேரம்:காலை 11 மணி.
இடம்:இராமநாதபுரம் மாவட்டம்.
ஒரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க அரசியல் அதிகாரம் வென்றெடுக்க தேவேந்திரகுல மக்களே... அழைக்கிறார் டாக்டர் அய்யா அவர்கள் .. அரசியல் பாகுபாடின்றி அலைக் கடல் என திரண்டு...
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக