ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

இடதுசாரி ஆதரவு நாளேடு தீக்கதிர்க்கு சவால் ..?... என்னோடு விவாதிக்க தயாரா ..?....

.........................................இடது சாரி தத்துவத்தை எப்படி நடைமுறைபடுத்த வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் வாருங்கள் விவாதிப்போம் ... அதை விடுத்தது எம் மக்களின் 60, ஆண்டுகால போராட்டத்தை கொச்சை படுத்தும் விதத்தில் தீக்கதிர் என்ற பத்திரிக்கையில் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் .. இந்தியாவில் சாதிகள்தான் வர்கங்களாக உ ள்ளது .. இந்த அடிப்படை அறிவு கூட தங்களுக்கு இல்லையா ..?.. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தெளிவாக வரையறுத்துள்ளார்கள் ... இருந்தும் கூட தொழிலாளி வர்கத்தின் விடுதலைக்காக 8 மணி நேர வேலை , தொழிற்சங்கம் போன்ற எண்ணற்ற கொள்கைகளை நடைமுறைபடுத்திய மார்சியவாதி அண்ணல் அவர்களை சாதி வட்டத்தில் அடைத்தார்கள் தானே கம்யுனிஸ்டுகள் .. எங்களுக்கு நீங்கள் எதிரிகள் அல்ல . சமுக எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் ..நாங்கள் பிறவி கம்யுனிஸ்டுகள் எந்த தத்துவம் எங்களை விடுதலை செய்யும் என்பதை நாங்கள் அறிவோம் .. தேவையில்லாமல் நீங்கள் தலையிட வேண்டாம் என்பதே எமது கருத்து .. மற்றபடி தேவேந்திரர்கள் விடயத்தில் நீங்கள் தேவையில்லா மல் நீங்கள் தலையிடுவீர்கள் என்றால் அதற்க்கான கொள்கை பலமும், இடதுசாரிகளின் சாதி அரசியலும் தேவேந்திர மக்களுக்கு இழைத்த துரோகமும் தொடர்ந்து வெளியிடப்படும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக