ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

தூக்குக்கு எதிர்ப்பு : ஜான் பாண்டியன் ஆர்ப்பாட்டம்


தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தலைவர் ஜான்பாண்டியன், தனது தொண்டர்களோடு நெல்லை ஜங்சன் ரயில்வே நிலையம் முன்பு தூக்கு தண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக