ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 17 செப்டம்பர், 2011

பரமக்குடி கலவரம்: டில்லி குழு ஆய்வு

பரமக்குடி:டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணைய உறுப்பினர் லதா தலைமையிலான குழு, பரமக்குடியில் நடந்த கலவர பகுதிகள் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டது.பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராம்பிரபு, ஆர்.டி.ஓ., மீராபரமேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். இக் குழு மாலையில் ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் மற்றும் உயர்அதிகாரிகளை சந்தித்து கலவர விபரம் அறிந்தனர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக