ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

மாவீரர் இம்மானுவேல் சேகரனின் குருபூஜையில் நடந்தது என்ன ?

வணக்கம் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தமிழ் மனம் மறந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. என்றாலும் அங்கே நடந்தது என்ன என்று அறிய விரும்புகிறவர்கள் ஒரு சிலராவது இருக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் இந்தக் காணொளி : http://youtu.be/A75mvm7NBuw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக