ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை

புதுடெல்லி : பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு டெல்லியில் ப.சிதம்பரத்திடம் லோக் ஜனசக்தி தலைவர் ராமவிலாஸ் பஸ்வான் மனு கொடுத்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக