ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 24 செப்டம்பர், 2011

புதிய தமிழகம் தனித்துப் போட்டி: டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

மதுரை, செப்.24: நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

பரமக்குடி கலவர சம்பவத்துக்கு முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவே பொறுப்பு என்று, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

பரமக்குடி சம்பவத்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றிக்கு காரணமான கூட்டணியினரை கழற்றிவிட்டது தவறான முன் உதாரணம். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறியுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக