ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 12 செப்டம்பர், 2011

சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து (12/09/2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்த பிறகு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி வழங்கவில்லை. இதனால் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளி நடப்பு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக