ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஆளுநர் ரோசய்யா அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா உரையைப் புறக்கணித்து புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்.அவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.இங்கே நடைபெறும் கொலை வழக்குகளில் சரியான விசாரனை மேற்கொள்ளப்படுவதில்லை.கவுரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஆளாநர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்.என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக