ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 பிப்ரவரி, 2015

ராஜபாளையத்தில் சாலைமறியல் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் கைது..

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் சாலைமறியல் செய்த புதிய தமிழகம் கட்சியினர் 72 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் கட்சி நிர்வாகி பாஸ்கரன் கொலைவழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்கவும் கோரி பபுதிய தமிழகம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு மறியல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக