ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள்..

03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் இன்று கடலூர் கோண்டூர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா அவர்கள் இல்லத்திற்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்திற்கு உயர் அதிகாரிகளின் அழுத்தமே காரணம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் கடலூர் கோண்டூரில் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வரும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக