ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்...!!!.....டாக்டர் .க.கிருஷ்ணசாமி .M.D.,M.L.A.,அவர்கள் அறிவிப்பு ..!!!...............தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடைபெறும் படுகொலைகளை கண்டித்தும், சாதி ஆணவக் கொலைகள், காவல் நிலைய சாவுகள், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர்களை விடுதலை செய்யக்கோரியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம்.
அடுத்த கட்டமாக இந்தியாவின் உடைய உள்துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க கூடிய வகையில் டெல்லியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக