ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

தமிழக அரசு செயலாளர் (பொது),.திரு திரு யத்தீந்திர நாத் ஸ்வேன் அவர்களை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

தமிழக அரசு செயலாளர் (பொது),.திரு திரு யத்தீந்திர நாத் ஸ்வேன் அவர்களை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் மாநில நிர்வாகி ராம்நாடு கதிரேசன் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரை தவறான முறையில் கைது செய்ய உத்தரவிட்ட இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கதிரேசன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும்.
தமிழக அரசு செயலாளர் (பொது)திரு திரு யத்தீந்திர நாத் ஸ்வேன் அவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களும், மாநில அமைப்புச்செயலாளர் வி.கே அய்யர் அவர்களும் நேரில் சந்தித்து மனு அளித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக