ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...!!!

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...!!!
தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணியில் வெள்ள நீரை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டும் மாவட்ட நிர்வாம் போர்கால அடிப்டையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ள நிவாரண பணியை மேற்பார்வையிட நீதி மன்ற மேற்பார்வையில் குழூ அமைத்திட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம் .டி .எம் .எல் .ஏ .,அவர்கள் வழக்கு தொடந்துள்ளார். இன்று மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக