ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கோவையில் நிருபர்களிடம் இன்று கூறியது:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கோவையில் நிருபர்களிடம் இன்று கூறியது:
தேசிய நெஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகள் படிப்படியாக அகற்றப்படும் தனது பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், அகற்றவில்லை. இதை கண்டித்து நாடு முழுவதும் ஸ்டிரைக் நடக்கிறது. இதற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.
மேற்கு மண்டல மாவட்டங்களில் கூலிப்படை கலாச்சாரம் பரவி வருகிறது. துவக்கத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நாமக்கமல் டிஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் உண்மை நிலைய கண்டறிய சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். மேலும் உடனடியாக யுவராஜை கைது செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக