ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...

..27.12.15 அன்று கரூர் மாவட்டத்தில்....மாலை மூன்று மணிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் டாக்டர். க கிருஷ்ணசாமி ..M .D .M .L .A .,அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. தேவேந்திர குல வேளாளர்களின் உ ரிமைகளை மீட்க அணிதிரள்வீர் ...!!!.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக