ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

.டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல்.

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் உ ரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் ...டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல்.......தமிழகத்தில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதில், இரண்டு பல்கலைக்கழகங்களில் பட்டியல் வகுப்பினரை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக