ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

நமக்குநாமே சுற்றுபயணம்

திருவாரூர் மாவட்டத்திற்கு 16..10.2015 அன்று நமக்குநாமே சுற்றுபயணம் மேற்கொள்ளும் தளபதி ஸ்டாலின் அவர்களை வரவேற்கிறோம் ... முடியட்டும் அராஜக ஆட்சி , விடியட்டும் மக்கள் நல திமுக ஆட்சி .. வாழ்த்துக்கள் ..!!!..... (1)... கடந்த திமுக ஆட்சியில் " நீதிபதி ஜனார்த்தனம் " அவர்கள் தலைமையில் ஒரு கமிசன் அமைக்கப்பட்டது .. பள்ளர் , குடும்பர் , காலாடி , பண்ணாடி , மூப்பன் , தேவேந்திர குலத்தான் , வாதிரியார் ஆகிய பிரிவுகளில் அழைக்கப்படும் ஒரே சமுக மக்களை " தேவேந்திர குல வேளாளர் " என அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் ....(2)... தியாகி இம்மனுவேல்சேகரன் அவர்கள் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இம்மனுவேல்சேகரன் அவர்கள் பெயரை சூட்ட வேண்டும் ..... (3)...பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திர குல வேளாளர்களை MBC பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .... (4)..... தென் மாவட்ட மற்றும் சாதி , மத மோதல்களை தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்று துவக்கப்பட வேண்டும் .... (5)..... இட ஒதுக்கீடு திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கை , எனவே தங்களது கட்சியில் , ஆட்சியில் அனைத்து பிரிவினருக்கும் உ ரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் ...ப .சிவக்குமார் தேவேந்திரர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக