ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

வரவேற்கிறேன் ..!!!... அருந்ததியர் இயக்கத்தின் பகிரங்க மன்னிப்பு...!!!.


சேலத்தில் சென்ற வாரம் அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் தலைவர் திரு.பிரதாபன் வழக்கறிஞர் அவர்கள் நம் சமுதாயத்தின் பட்டியல் வெளியேற்றம் குறித்து விமர்ச்சனம் செய்து ஒரு நோட்டீஸ் வினியோகம் செய்து இருந்தார் இதை நம் சொந்தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தோம் . முகனூலிலும் , கடும் கண்டனங்களை தெரிவித்தோம் . நம் சொந்தங்கள் அவரை தொடர்புகொண்டு கடும் கண்டனம் தெரிவித்ததின் காரணமாக "பகிரங்க மன்னிப்பு " கேட்டு
அறிக்கை விடுத்து இருக்கிறார்...
கண்டனம் தெரிவித்த அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.. ..தேவேந்திர குல மக்களின் பட்டியல் மாற்றத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு மறுப்பு அறிக்கை வெளியிட்ட அ ருந்ததியர் மக்கள் இயக்கத்தின் தலைவர் திரு.பிரதாபன் அவர்களுக்கு நன்றி ..!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக