ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

நவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி M.D..M.L.A.,அவர்கள் .தலைமையில் தொடங்குகிறது ...!!!. மாபெரும் மக்கள் இயக்கம் ....!!!.

நவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற
 உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி M.D..M.L.A.,அவர்கள் .தலைமையில் தொடங்குகிறது ...!!!.
மாபெரும் மக்கள் இயக்கம் ....!!!.....................
.மாநிலம் முழுவதும் பேரணி , பொதுக்கூட்டம் .....பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் .அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்...தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.
தேவேந்திர குல இன மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய மும்முனை .போராட்டத்திற்கு தேவேந்திரகுல மக்களே அலைகடலென திரண்டு வாரீர்..!!!. ஆதரவு தாரீர் ..!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக