ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

எமது பதிவிற்க்கு பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் M .L .A அவர்கள் பதில் ..!!!

எமது பதிவிற்க்கு பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் M .L .A அவர்கள் பதில் ..!!! 
அன்பு சகோதரர் அவர்களே ..நான் சென்னையில் உள்ளேன். அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ளவில்லை ஏன் என் மீது இந்த அபாண்ட குற்றச்சாட்டு
என்றும் தேவேந்திர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் தான்.
Messenger இலிருந்து அனுப்பியது.....பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் M .L .A அவர்களுக்கு நன்றி ..!!!... சிவக்குமார்தேவேந்திரர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக