ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

சென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் அறிவிப்பு!

சென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் அறிவிப்பு!
நாடு முழுவதும் தொடரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், சாதி ஆணவக் கொலைகள், காவல் நிலைய சாவுகளைக் கண்டித்தும், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர்களை விடுதலை செய்யக்கோரியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி சென்னையிலும் விரைவில் புதுடெல்லியிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இன்று கோவையில் நடந்த கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக