ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

வாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..!!!..........சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல்....!!!. ..

...................................நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சோ்ந்த பாக்கியராஜ் கடந்த 12.10.15 அன்று மா்மமான முறையில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். ஆனால் வாசுதேவநல்லுா் போலிசாா் சந்தேக மரணம் என்றும் மின்னல் தாக்கி இறந்து விட்டாா் என்றும் வழக்கை திசை திருப்ப முயன்றனா். ஆனால் இப்பிரச்சணையை புதிய தமிழகம் கட்சி தலையிட்டதன்போில் டாக்டா் அய்யா அவா்களின் ஆணைக்கினங்க மாநில இளைஞரணி செயலாளா் திரு. பாஸ்கா் மதுரம் அவா்களின் முயற்சியில் பாக்கியராஜ் மரணம் கொலை வழக்காக மாற்றகோாியும், சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய்பட்டுள்ளது.
நன்றி - தி இந்து நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக